Wednesday, January 14, 2009

தமிழநம்பி: கொடுமையிது! அறக்கொலையே!

தமிழநம்பி: கொடுமையிது! அறக்கொலையே!

தமிழநம்பி, உங்கள் கவிதைகள் மரபில் அச்சொட்டான கவிதை. இளையவர்கள் பயில ஏற்ற இனிமை, புதுமை, உண்மை, சாடல் எல்லாம் இணைந்த பாடல். நன்றி-புதியபாரதி

1 comment:

  1. ஐயா,
    வணக்கம். நன்றி.
    கொதித்துக் குமுறுகின்ற உணர்வில் எழுதிய எளிய பாடல் இது.
    இப்பாடலைப் படிப்போர் அந்த உணர்வுக்குக் கொஞ்சமேனும் மதிப்பளிக்க வேண்டுமெனபதே விழைவு.
    மீண்டும் நன்றி ஐயா!
    அன்பன்,
    தமிழநம்பி.

    ReplyDelete