Saturday, January 24, 2009

ஹக்கூ கவிதைகள்..

நடிகை

செயலலிதா அம்மணி..
ஈழத்தமிழர் என்று ஒருவரில்லை..
பிள்ளை பெற்றால்தானே தொப்புள் உறவு..!

இவைக்கோ..!

வைக்கோ தில்லியில் நோன்பு..
பொடாவில் முன்பு..
தேவை: அதிமுகவிற்கு ஒரு ஆயுள்கைதி.

கலை..ஞர்..!

கொல்லும் அமைதிப்படைக்கு
என்ன வரவேற்பு..!
கொல்லும் மகிந்தர்க்கு என்ன
இந்தியக் குடை..!
(கருக்)கலைப்புப் பாட்டி.!

ரசீவு..!


ரசீவு கொலை..குமுதம் நேர்காணல்
சூனாச்சாமி சானாச்சாமி..
சோனியாவுக்கு தலையிடி போச்சு..

இனியும் ரசீவு..!

வெளியே சாமிகள்..
உள்ளே நளினிகள்..
தில்லியில் சிங்கள
சந்திரவாசம்..

ஈழம் ஒரு இசுரேல்..!

கோல்டாமெயர் கரங்களில் கொடுத்த வெள்ளிகள்..
இசுரவேல் உதிப்பு..
உலகமெங்கும் ஈழத்தமிழர்..

தமிழன்கை..!

ஈழத்தமிழா..
வாரியிறைக்கும் பாரிகள்..
நாளை தமிழீழம்..!


-கொழும்பான் கவிதைகள்..

No comments:

Post a Comment