Tuesday, January 6, 2009

சிறப்பு வாழ்த்து!


சிறைவளரும் சீமானே உனக்குச்
சிறப்பு வாழ்த்து!


சீமானே நீங்களொரு தூய மானே
செந்தமிழ் நாட்டுக்கோர் விடிவாம் வெள்ளி
தேமாவாய்ச் சொல்லிவந்த செம்மல் எல்லாம்
தேசத்தை அழிப்பதற்கே தீனி தந்தார்
பூமாரி வைத்ததெலாம் பேச்சு இல்லை
பொய்யரெலாம் காட்டுவதே பேச்சு ஆகும்
ஆமாநீ சிறைவாழும் பறவை யென்றால்
அடித்துவிட்டாய் தீயர்மனம் அதனால் தானே! -புதியபாரதி

No comments:

Post a Comment