Tuesday, April 28, 2009

ஒபாமாவுக்கான வேண்டுகோள்.




83இல் காடையர்களை கொலைசெய்ய அனுப்பிவிட்டு
யேயார் தூங்கியதால்தான் தமிழன் நாட்டை விட்டுப்
புறப்பட்டான்.
58இல் கொன்றார்கள்.
பாணந்துறையில் ஐயரைக் கொழுத்தியது முதல் எத்தனை
மதகுருமார்களைச் சுட்டும் எரித்தும் சிறீலங்கா கொன்றகதைகள் உலகில் யாருக்கும் தெரியாது..
இப்பொழுது தமிழ்ப்பெண்களை இராணுவமே சாப்பிடு என்று
கோத்தபாயா சொன்னானே யாருக்கும் தெரியுமா?

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு என்று கொள்ளையடித்த
நகைகளை அனுரதபுரத்தில் ஆமி விற்கிறானே
யாருக்கும் தெரிகிறதா?

ஊடகக்காரர்கள் என்ற கோதாவில் வந்து
கொம்பியூட்டர்கள் கொள்ளை அடித்துப் போகிறார்களே
யாருக்கும் தெரிகிறதா?

அல்லை, கந்தளாய், மணலாறு என தமிழன்பூமி முழுவதும்
பறித்த சிங்களவனை தமிழ் எழுத்தில் இங்கே
பதில் உரைக்கிறான்.

சிங்கள இராணுவம் பஞ்சமா பாதகத்தின் முழுவடிவம்.
புலிகள் அப்படியா?
எங்களுக்குத் தெரியும் அவர்கள் புனிதமானவர்கள்.
-சுந்தரா

மானுடம் உள்ள அமெரிக்கர்களால்தான் ஒபாமா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்.
மானுடம் அல்லாத சிங்கள வெறியர்கள் குஞ்சும் குழந்தையுமாய் கொன்று தள்ளுகிறார்களே, உந்தன் மானுடத்தைக் காப்பாற்று..மனிதாபிமானத்தைக் காப்பாற்று.. தமிழன் மீதான இனப்படுகொலையில் இருந்து காப்பாற்று.. சில நக்குண்ணிகளுக்கு ஒரு இனத்தின் மீதான கொலைவெறி தெரியாது. ஒபாமா நீயும் தெரியாமல் இருந்தால்.. எல்லாம் புச்சுப்போல் ஆகிவிடும்..
-எல்லாளன்

1 comment:

  1. என்ன ஒருவருமே பதிவிடவில்லை? ஏன்?

    ReplyDelete